வாசகர்கள் கருத்துகள் ( 23 )
தமிழ் நாட்டில் இன்னும் தமிழர்கள் என்ற உணர்வு பெருகவில்லை அதனால் தான் மாற்று மொழிக்காரர்கள் இங்கே முதல்வராகிறார்கள். வேறெந்த மாநிலத்திலும் இந்த நிலை இல்லை, கல்கத்தாவும் ஒரு ஆங்கில பிரதேசம் அதில் ஒடிசா, பீகார், மற்றும் வடகிழக்கு மாநிலங்களை உள்ளடக்கியதாக இருந்தது ஆனால் அவைகள் எல்லாம் மொழிவாரி மாநிலம் பிரிந்த பின்னரும் மேற்குவங்கம் மட்டும் தனி மாநிலமாக ஆனது ஆனால் அங்கே மேற்குவங்கத்தை சேர்ந்த வங்கமொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் ஆளுகின்றனர், ஆனால் இங்கோ யார்யாரோ ஆளுகின்றனர அது மாறவேண்டும் என்றால் தமிழர்கள் இன்னும் அதிக உணர்வு பெறவேண்டும்
தமிழன் வேறு திராவிடன் வேறு என்று தமிழர்கள் உணர தொடங்கி விட்டார்கள்... தமிழனை ஏமாற்ற தெலுங்கர் அண்ணாதுரை கன்னடர் ராமசாமி நாயக்கர் ஆகியோரால் உருவாக்க பட்ட சொல் தான் திராவிடன் திராவிடம் என்று அறிந்து கொண்டார்கள்... இனி திராவிட என்று வரும் கட்சிகளுக்கு வாக்குகள் இல்லை. இனி திராவிடர்களை தமிழர்கள் அடித்து விரட்டுவார்கள் ..
மனோன்மணீயம் சுந்தரனாரின் 'original ' பாடலை தங்கள் வசதிக்கேற்ப கூட்டிக்குறைத்து பாடும் உள்ளடி வேலையை கருணாநிதி ஆரம்பித்து வைத்தார் அந்த அசல் பாடலே இனி தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாட வேண்டும் என்று வந்தால் இவர்களின் வேஷம் முற்றுமாகக் கலைந்துவிடும்
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் குமரிக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே தமிழணங்கே பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே" இதுதானே முதன் முதலில் இயற்ற பட்ட பாடலின் வரிகள்.
திரு ஆரூரான் திருவாரூரிலிருந்து புலம்புகிறார். சென்னைக்கு ஒருதரம் வந்து பாருங்கள், எவ்வளவு தூரத்திற்கு ஸ்டார்ம் வாட்டர் டிரெயினேஜ் போட்டுள்ளார்கள் என்று பாருங்கள். குழிகளை எண்ணிப்பாருங்கள். ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல் குழிதோண்ட முடியுமா? 4000 கோடியில் கண்டிப்பாக400 கோடியாவது செலவழித்திருப்பார்கள். அதேபோல் சென்னையிலிருந்து பெங்களூருக்கு தேசிய நெடுஞ்சாலையில் ஒருதடவை பிரயாணம் செய்யுங்கள். அவ்வளவு டோல் வாங்கியும் சாலை படுகேவலமாக உள்ளது. இதில் யாரை குறை சொல்வது?
அந்த ம....ரான் பதில் சொல்ல மாட்டான் ?? அவனுக்கே நல்லா தெரியும் ஆனால் மத போதை அவனை தெளிய விடாது.
"தமிழ்மொழியைக்காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள் ஆம் அவர்கள் தமிழர்கள் ஓங்கோல் தெலுங்கர்கள் அல்ல தானே
கவர்னர் ரவி அவர்களே நீங்கள் வந்த முக்கியமான வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டு தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர விடியலை கொடுத்து விட்டு சென்றால் தமிழ் மக்கள் என்றும் உங்களை மறக்க மாட்டார்கள் நன்றி ஜெயஹிந்த்
தோல்விகரமாக கிளம்புறான்
இது ஆர் எஸ் எஸ் ஊட்டிய போதை கிளி ..தெளிந்தபின் பேசலாமே?
தமிழ் தாய் வாழ்த்து பாட்டு போட்டிக்கு வர நாங்கள் தயார் என்று எந்த அரசியல் வாதியோ அல்லது நம் முதல்வரோ தோள் தட்டி கொண்டு வருவார்களா. வரமாட்டார்கள். நம்ம அரசியல் வாதிகள் பலர் பட்டம் பெற்று இருந்தாலும் அந்த பட்டங்கள் எல்லாம் லஞ்சம் கொடுத்து வாங்கியவை. அதனால் யாரும் உடன் பாட மாட்டார்கள். ஆனால் தமிழ் எங்கள் உயிர் என்று மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள். எல்லாம். வெட்டி முண்டம் வீனா போன தண்டம்
ஒன்றிய அரசின் ஊழல்களை பற்றி வாய் திறப்பதில்லை
மேலும் செய்திகள்
குத்தாட்டம் போடும் குடும்ப அரசியல்!
01-Oct-2024