வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பள்ளப்பட்டி நகராட்சி - லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி இனைய கூடாது இது எனது முதல் முயற்சி, எங்களின் சிறிய கிராமத்தை காப்பாற்றும் கட்டுரை - எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும் திருத்திக்கொள்ளவும், எனது சொந்த பெயரில் வெளியிடாமல் வேறு பெயரில் வெளியிடுங்கள், நீங்கள் இந்த கட்டுரையின் கருவை அறிந்து புரிந்து திருத்தி நல்ல கட்டுரையாக வெளியிட வேண்டி கேட்டு கொள்கிறேன் . லிங்கமநாயக்கன்பட்டி பஞ்சாயத்து சுமார் 2000 பேர் விவசாய தொழிலை நம்பி வாழும் ஹிந்து சமுதாய மக்கள் வசிக்கும் பகுதி. பள்ளப்பட்டி ஊராட்சி முஸ்லீம் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி அவர்கள் விவசாயம் அல்லாத மற்ற தொலழில்களை செய்து வருகின்றனர், இந்த சிறிய ஊராட்சியில் 500 கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் விவசாயம் செய்யப்படுகிறது இந்த ஊராட்சி மக்கள் இப்பொழுது இதை நம்பி தான் வாழ்வாதாரம் மற்றும் 100 நாள் வேலை திட்டம் நம்பி வாழும் பகுதி, இது சிறிய ஊராட்சி என்பதால் வரியும் கம்மி மக்கள் நிம்மதியாக வாழும் பகுதி, பள்ளப்பட்டி நகராட்சி 20000 மக்கள் வசிக்கும் பகுதி அவரக்ளின் நகராட்சி நிதி பற்றாக்குறை காரணமாக அவர்கள் இப்பொழுது லிங்கமநாயக்கன்பட்டியை இணைக்க தீர்மானம் ஏற்றி வருகின்றனர். ஊராட்சி மக்கள் பல்வேறு கிராம சபை கூட்டத்தில் இனைய கூடாது என்று தீர்மானம் ஏற்றி அரசிற்கு அனுப்பி வைத்துள்ளனர். நகராட்சி உடன் இணைத்தால் பல மடங்கு வரி ஏற்றப்படும், மக்களின் வருமானம் சொற்பமே இப்பொழுது இணைத்தால் பல மடங்கு வரி ஏறி மக்கள் நிலை மோசம் ஆகும். இது முழுக்க முழுக்க ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் தொழில் அதிபர்கள் மூலமாக லிங்கமநாயக்கன் பட்டி சுற்றி உள்ள கிராமங்களின் நிலத்தை அதிக விலையை ஏற்றி மக்களை கஷ்டத்தில் கொண்டு சொல்ல போடும் சூழ்ச்சியாகவே பார்க்க வேண்டி உள்ளது . பள்ளப்பட்டி மக்களின் குப்பை கிடங்கை லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நிலத்தில் கொண்டு வர அவர்களுக்கு திட்டம் என்பதையும் செய்தி மூலம் அறிந்தேன், இது கேரளா தமிழ் நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் கொண்டு வந்து குப்பை கொட்டியதற்க்கு சமம் , தூய்மையான கிராமத்தை குப்பை கிராமமாக மாற்ற வழிவகுக்கும். இரவு நேரங்களில் ஒரு சில நேரங்களில் குப்பையை வந்து கொட்டி விட்டு செல்கின்றனர் அதறகு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இரண்டு மூன்று தடவை பள்ளப்பட்டி நகராட்சி குப்பையை எடுத்து சென்றுள்ளது, வரும் காலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரமால் இருக்கவும் , இரு சமுதாய மக்கள் எப்பொழுதும் போல் ஒற்றுமையுடன் இருக்க லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்காமல் இருபது ஒரு சிறந்த முடிவாக கருத படுகிறது . இரு சமுதாய மக்களின் வழிபாடு , வாழ்வாதாரம் , வாழ்க்கை முறை , தொழில் அனைத்தும் வேறு இப்பொழுது இதை இணைத்தால் சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஊர் மக்கள் அந்த ஊரில் வாழ முடியாத நிலை ஏற்படும். லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி எப்பொழுதும் போல தன்னாட்சி அதிகாரத்துடன் இருக்க இந்த கடிதத்தை அனுப்புகின்றேன் . நன்றி வணக்கம்
மய்ய அரசின் மூத்த விஞ்ஞானி கருத்து ...ஒரு நாட்டில் தொழில்துறை வளர்ச்சியடைய தாமிரம் காப்பர் மெட்டல் முக்கிய தேவை. வேதாந்தா குரூப் ஸ்டெரிலைட் காப்பர் அலையை நிறுவி சுமார் 6000 நபர்களுக்கு வேலைகளை நல்கியது. மேலும் சுமார் 3000 லாரிகளை வேலைகள் கொடுத்தது. ஸ்டெரிலைட் தூத்துக்குடி அருகில் உள்ள சுமார் இருபது கிராமங்களை தத்து எடுத்து மருத்துவ பரிசோதனை, குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் போன்றவற்றை கவனித்துகொன்டது.. தண்ணீர் வசதி ஏற்படுத்தியது. சில அரசியல்வாதிகளின் சுய லாபத்திற்காக ஸ்டெரிலைட் இழுத்து மூடப்பட்டது. இதனால் தூத்துக்குடி மக்களின் துயரம் வெளிச்சொல்ல இயலாது. தென் தமிழ்நாடு... என்றும் கவனிக்கப்படுவதில்லை .
இதற்கு தவறான உள் நோக்கங்கள் காரணமாக இருந்தன. எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு. அதனை சரியான தொழில் நுட்ப வல்லுனர்களிடம் அணுகினால் தீர்ந்துவிடும். இப்போது அந்த ஆலையை மூடியதால் தூத்துக்குடி மக்களின் பொது ஆரோக்கியம் மேம்பட்டு விட்டதாக கூறமுடியாது. வட்டார பொருளாதார வளர்ச்சி கண்கூடாக பாதிக்க பட்டதுதான் கண்கூடு. முக்கியமாக முன் வைக்கப்பட்ட கான்சர் போன்ற வியாதிகள் வேறு இடங்களில் இதைவிட அதிகமாகவே காணப்படுகிறது. தக்க தீர்வுகளுடன், மக்கள், மாநில, தேசிய நலனை கருத்தில் கொண்டு விரைவில் ஆலை செயல்படுவதற்கு அனுமதிக்க படவேண்டும்.
ஸ்டெர்லிட் ஆலையை மூட உச்ச நீதி எப்படி ஒத்துக்கொண்டது பொது அறிவு கூட இல்லாமல். இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு பற்றிய அறிவில்லாமல் .. உலகம் முழுதும் செப்பு ஆலைகள் நடத்தப்படவில்லையா .. அதற்கு ஏற்ற பாதுகாப்பு முறைகளை கையாண்டால் நடத்தலாம் என்பது மூடனுக்கு புரியும். இதற்கு காரணம் சீன கைக்கூலிகள் போராட்டம் சுடாலின் அரசும் சீன கைக்கூலியே. இதன் ஆட்சேபனை ஏற்று உச்ச நீதி தீர்ப்பு தேச விரோதம்
நீதிமன்றம் இடதுசாரி ஆதரவு நீதிபதிகளை உள்ளடக்கியது.. நீதிமன்றத்துக்கு ஸ்டெர்லைட் கூட விளக்கியது .... ஆலை வேண்டாம் என்று கூறிய மக்களே மீண்டும் ஆலை இங்கே தேவை என்று இப்போது வேண்டுகோள் விடுப்பது வினோதம். தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாட்டு விதிகளை விதித்து நடத்த அனுமதிக்கலாம் .... விதிகளை உருவாக்க மத்திய மாநில அரசுகளிடம் திறமைவாய்ந்த அதிகாரிகளோ, பொறியாளர்களோ இல்லை .....
மேலும் செய்திகள்
நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்!
04-Dec-2024