வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சேகர் பாபு வாழ்க, வாழ்க, வாழ்க, பல்லாண்டு நிடூடி வாழ்க. இவர் ஒருத்தரால் தான் திமுக என்னும் கொரோனாவை முழுவதுமாக ஒழித்து தமிழகத்திற்கு உண்மையான விடியலைத் தரமுடியும். வரும் தேர்தலில் இந்துக்கள் அனைவரும் திமுகவிற்கு எதிராக பொங்கி எழுவதற்கு இவரின் பொன்னான வார்த்தைகளும், புல்லரிக்க வைக்கும் நடவடிக்கைகளும், இந்துக்களின் மீதான இவரின் பூப்போன்ற செயல்களும் மட்டுமே காரணமாக இருக்க முடியும். எனவேதான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன் சேகர் பாபு வாழ்க, வாழ்க, வாழ்க, பல்லாண்டு நிடூடி வாழ்க.
அவ்வளவெல்லாம் தமிழக ஊடகங்களுக்கு மக்கள் மீதோ அல்லது மக்களின் நலனின் மீதோ அல்லது பத்திரிகை என்னும் ஒவ்வொருவரின் வீட்டிற்கே சென்று அவர்களின் மனதையும் புத்தியையும் ஊடுருவும் பிரம்மாஸ்திரம் போன்ற ஒரு பெரிய வலிமை மிக்க ஆயுதத்திற்கு உண்டான தர்ம ஞாயங்களைப் பற்றியோ கவலை கிடையாது. நல்லது கெட்டதை ஆராயாமல் திரு. மோடி அவர்களை குறைகூறிவிட்டால் இவர்களின் ஜனநாயகக் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கும் சுயநலவாதிகள் தான் இன்று பத்திரிகை என்னும் அறத்தை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டிய துறையில், தமிழகத்தில் சாபக் கேடாக, ஊடுருவியுள்ளனர்.
அடுத்த முயற்சியில் தேர்வில் வெல்லுவோம் என்றால் 'வாத்தியார் சம்சாரம் மூத்தாள் பதிவிரதை' என்பது போலத்தான் இருக்கிறது
மேலும் செய்திகள்
கல்லுாரியில் இளைஞர் விழா
15-Dec-2025