வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கமிஷ்னர் மட்டுமல்ல எந்த அரசு அதிகாரியாயிருந்தாலும் finger tips ல் விவரங்களை வைத்திருந்தால் தான் சரியான பதிலைதர முடியும். இல்லையேல் திணற வேண்டியது தான்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தரப்படும் பயிற்சியில் தொடங்கி கடினமான பணிச்சூழல் வரை அனைத்துமே இதற்குக் காரணம் .... அரசியல்வாதிகளுக்குத்தான் கல்வித்தகுதி, திறமைத்தகுதி என்று எந்த நியமங்களும் இல்லை ..... மக்கள் பிரதிநிதிகளுக்கும் வாழ்க்கையில் உருப்படியாக மக்களுக்கு ஏதாவது ஒரு செயலாவது செய்ய பயிற்சி தேவை ...
அரசு அதிகாரியானாலும், வேளையிலும், விவரங்களிலும் தயார் நிலையில் இருந்தால் மீடியாவை சமாளிக்கும் தன்னம்பிக்கை இருக்கும் நிருபர்களைக் கண்டாலே ஓடி ஒலிக்கிறார்கள் என்றால் தங்கள் ஊழல் வெளிப்படும் கேள்விகள் வந்துவிடுமோ என்ற பதட்டம்தான் காரணம்