வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சுகாதாரதுறை அதிகாரிகளும் ஓவர்ஸியர்களும் தினமும் தங்கள் வார்டுகளை சுற்றி பார்க்க வரணும். ஆனால் நடைமுறையில் எந்த அதிகாரியும் சீட்டைவிட்டு நகருவதேயில்லை. சென்னை முழுவதும் தெருக்கள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தெரு குப்பைகள் வாரத்தில் ஒருநாள் மட்டுமே எடுக்கப்படுகிறது.
பாவம் அதிகாரிகள் மட்டும் வெளிப்படையாக கள நிலவரத்தை வெளியிட முடியாத என்ன அழுத்தத்தில், யார் மூலம், இருக்கிறார்களோ? சும்மா எதையாவது கூறப்போய், 'அந்த' மேலிடம் left and right வாங்கிவிடுமே என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்
மேலும் செய்திகள்
ரூ.1 கோடியில் வார்டு அலுவலகம் கட்ட அடிக்கல்
09-May-2025