வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இன்றைக்கு பா ஜ வுடன் 'ஊடல்' , அடுத்த தேர்தலுக்குள் சமரசம் ஆகிவிடும் ஜெ போல, மோடிஜியே வந்து கேட்ட போதும், கறாராக 'வந்தீங்களா, விருந்து சாப்பிட்டீங்களா, சென்று வாருங்கள்' என்று சொல்லியும் துணிச்சல் இவர்களுக்கு உண்டா /
அந்த பார்வையாளர் அப்படி சொல்லும்போது
அரசியல் என்பது தொழிலும் அல்ல சேவையும் அல்ல. சோறு திங்கவேண்டும் அதன் வாரிசுகள் காலம் முழுவதும் திருடிய பணத்தில் வாழ்ந்தேன் என்று அல்லல் பட வேண்டும். பழிசொல்லுதான் வரும் சொத்து நாறாது.