வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மீண்டும் ஆட்சியைப்பிடிக்க மகளிருக்கு 5000 உரிமைத்தொகை பெயரில் லஞ்சம். மறுபக்கம் தினமும் மத்தியரசை குறை கூறிக்கொண்டு எதற்காக பதவியில் ஒட்டிக்கொண்டுயிருக்கீங்க.... விலகி செல்லுங்கள் .. பெரும்பாலான மக்கள் விருப்பமும் அதுதான்.
மத்திய அரசு ஒதுக்கிய திட்டங்களில் காசு அதிகம் பார்க்க முடியாதவற்றின் நிதியை, வேறு பக்கம் திருப்பியும், உபயோகிக்காமல் surrender செய்து பிறகு மக்களிடம் பழி கூறி, பஞ்சப்பாட்டுப் பாடுவதும் திராவிட மாடலின் ஒரு அம்சமாகும்