உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: கத்தும் பூனை எலி பிடிக்காது.

பழமொழி: கத்தும் பூனை எலி பிடிக்காது.

பொருள்: பசிக்கிறது என கூப்பாடு போடும் பூனையைக் கண்டு, அதற்கான உணவான உயிருள்ள எலி, ஓடி ஒளிந்து விடும்; பூனைக்கு உணவு கிடைக்காது. பூனை போல் அல்லாமல், எந்த விஷயத்தையும் பக்குவமாக, ஆரவாரமில்லாமல் செய்வது பலனை ஈட்டித் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை