பழமொழி: கத்தும் பூனை எலி பிடிக்காது.
பொருள்: பசிக்கிறது என கூப்பாடு போடும் பூனையைக் கண்டு, அதற்கான உணவான உயிருள்ள எலி, ஓடி ஒளிந்து விடும்; பூனைக்கு உணவு கிடைக்காது. பூனை போல் அல்லாமல், எந்த விஷயத்தையும் பக்குவமாக, ஆரவாரமில்லாமல் செய்வது பலனை ஈட்டித் தரும்.