பழமொழி: கடப்பாரையை விழுங்கி விட்டு சுக்கு கஷாயம்தேடுவதைப் போல்.
கடப்பாரையை விழுங்கி விட்டு சுக்கு கஷாயம்தேடுவதைப் போல்.பொருள்: செய்யத் தகாத செயல்களை செய்து, பின், 'கிருஷ்ணா, ராமா, கோவிந்தா...' என்று மன்றாடுவதால் பலனில்லை; செய்த செயலுக்கானது தான் பலன் என்பது தெய்வ நியதி.