உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / தேய்ந்தாலும் சந்தனக் கட்டை மணம் போகாது

தேய்ந்தாலும் சந்தனக் கட்டை மணம் போகாது

பொருள்: சந்தனம், பல மருத்துவ குணங்களைக் கொண்டது; அதை எத்தனை அரைத்தாலும், நசுக்கினாலும்,இடித்தாலும், அதன் மணம் இம்மி அளவும் குன்றாது. நல்ல மனிதர்களை சந்தனத்துக்கு ஒப்பிட்டு சொல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை