உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

பழமொழி : அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர். பொருள்: தேருக்கு அச்சாணி எவ்வளவு முக்கியமோ, அதுபோல நாட்டை வழி நடத்த அரசன் அல்லது தலைவன் முக்கியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி