பழமொழி : சேற்றிலே புதைந்த யானையை காக்கையுங் கொத்தும்.
சேற்றிலே புதைந்த யானையை காக்கையுங் கொத்தும். பொருள்: சேற்றில் புதைந்த யானை செயல்பட முடியாமல் இருக்கும் போது, அதை காகங்கள் கூட கொத்தி துன்புறுத்தும். அதுபோல, செல்வந்தர் வறுமையில் வீழ்ந்து விட்டால், எளியவர்கள் கூட கேலி பேசுவர்.