உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : நல்ல மரம் நச்சுக் கனி தராது; நச்சு மரத்திலேநல்ல கனியும் வராது.

பழமொழி : நல்ல மரம் நச்சுக் கனி தராது; நச்சு மரத்திலேநல்ல கனியும் வராது.

நல்ல மரம் நச்சுக் கனி தராது; நச்சு மரத்திலேநல்ல கனியும் வராது.பொருள்: நல்ல மரத்திற்கு எப்படி நச்சுக் கனிகளைத் தரத் தெரியாதோ அதுபோல, நல்ல குணம் படைத்தவர், மற்றவருக்கு தீமை செய்யவே தெரியாதவராக இருப்பார்; நச்சு மனம் படைத்தவர், மற்றவருக்கு தீமை செய்வதிலேயே குறியாக இருப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ