பழமொழி : மிடுக்கு ஏறின குதிரைக்கு மேடு பள்ளம் தெரியாது.
மிடுக்கு ஏறின குதிரைக்கு மேடு பள்ளம் தெரியாது.பொருள்: பணத்தாலோ, படிப்பாலோ உயர்ந்து போகும்போது, வணக்கம் இல்லாத தன்மைக்கு ஆட்பட்டால்,வாழ்க்கையின் மேடு, பள்ளத்தை பார்க்கத் தெரியாமல், சேமித்த அனைத்தையும் இழக்கும் நிலை ஏற்படும்.