உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : அற்ப கோபத்தால் அறுந்த மூக்கு, ஆயிரம் கொடுத்தாலும் வராது.

பழமொழி : அற்ப கோபத்தால் அறுந்த மூக்கு, ஆயிரம் கொடுத்தாலும் வராது.

அற்ப கோபத்தால் அறுந்த மூக்கு, ஆயிரம் கொடுத்தாலும் வராது.பொருள்: கோப குணம் மிகவும் பொல்லாதது; நம்மைஅழிவுக்கு மட்டுமே இட்டுச் செல்லும். கோபத்தால் கொட்டியவார்த்தைகளை மீண்டும் அள்ளவே முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ