உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : இறைத்த கிணறு சுரக்கும்.

பழமொழி : இறைத்த கிணறு சுரக்கும்.

இறைத்த கிணறு சுரக்கும்.பொருள்: கிணற்றில் மழைநீர் சேகரிக்கவோ, ஊற்றுசுரக்கவோ அதிலுள்ள நீரை இறைத்தபடி இருப்பது நலம்;அது போல, அறிவு பெருக, நாம் தினமும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ