பழமொழி : போனதை நினைப்பவன் புத்தி கெட்டவன்.
போனதை நினைப்பவன் புத்தி கெட்டவன்.பொருள்: முடிந்து போன விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைத்து வருத்தப்பட்டால் நம் புத்தி கெடும்; அடுத்த வேலையில் ஈடுபட துவங்குவதே நல்லது.
போனதை நினைப்பவன் புத்தி கெட்டவன்.பொருள்: முடிந்து போன விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைத்து வருத்தப்பட்டால் நம் புத்தி கெடும்; அடுத்த வேலையில் ஈடுபட துவங்குவதே நல்லது.