பழமொழி: தை பிறந்தால் வழி பிறக்கும்
பொருள்: தை மாதத்துக்கு முன் வயல் வரப்புகள், அவற்றை ஒட்டிய வழிகள் எல்லாம் பயிர்களால் மூடியிருக்கும். தை பிறந்து அறுவடை முடிந்ததும் வழி தெளிவாகும். அதுபோல, தடைபட்டிருந்த நல்ல காரியங்கள் தை மாதம் கைகூடும்!
பொருள்: தை மாதத்துக்கு முன் வயல் வரப்புகள், அவற்றை ஒட்டிய வழிகள் எல்லாம் பயிர்களால் மூடியிருக்கும். தை பிறந்து அறுவடை முடிந்ததும் வழி தெளிவாகும். அதுபோல, தடைபட்டிருந்த நல்ல காரியங்கள் தை மாதம் கைகூடும்!