பழமொழி: கொண்டவன் சீறினால் கண்டவனுக்கெல்லாம் இளக்காரம்.
கொண்டவன் சீறினால் கண்டவனுக்கெல்லாம் இளக்காரம்.பொருள்: ஒரு குடும்பத்தில், மனைவியை கணவன் விட்டுக் கொடுப்பதும்; கணவனை மனைவி விட்டுக் கொடுப்பதும் மற்றவர்கள் இளக்காரமாக பேச வழி வகுத்து விடும்.
கொண்டவன் சீறினால் கண்டவனுக்கெல்லாம் இளக்காரம்.பொருள்: ஒரு குடும்பத்தில், மனைவியை கணவன் விட்டுக் கொடுப்பதும்; கணவனை மனைவி விட்டுக் கொடுப்பதும் மற்றவர்கள் இளக்காரமாக பேச வழி வகுத்து விடும்.