உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: கொண்டவன் சீறினால் கண்டவனுக்கெல்லாம் இளக்காரம்.

பழமொழி: கொண்டவன் சீறினால் கண்டவனுக்கெல்லாம் இளக்காரம்.

கொண்டவன் சீறினால் கண்டவனுக்கெல்லாம் இளக்காரம்.பொருள்: ஒரு குடும்பத்தில், மனைவியை கணவன் விட்டுக் கொடுப்பதும்; கணவனை மனைவி விட்டுக் கொடுப்பதும் மற்றவர்கள் இளக்காரமாக பேச வழி வகுத்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி