உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : ஓட்டை பானையில் விட்ட தண்ணீர் போல.

பழமொழி : ஓட்டை பானையில் விட்ட தண்ணீர் போல.

ஓட்டை பானையில் விட்ட தண்ணீர் போல.பொருள்: நல் அறிவுரையை பெரியோர் சொல்லும்போது கேட்காமல் போவது, ஓட்டை பானையில் விடும் தண்ணீர் வீணாகி போவது போல, செய்யும் தவறைத் திரும்பத் திரும்பச் செய்ய நேர்ந்து, வாழ்க்கை வீணாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை