உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

பழமொழி: கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.பொருள்: ஒருவருக்கொருவர் இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். குடும்பம், சமூகம், நாடுகள் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை