உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி :பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம்.

பழமொழி :பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம்.

பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம்.பொருள்: வயதானவர்களின் அனுபவம் வாழ்க்கையில்இன்றியமையாதது; அவர்களை பழித்தால், துயரம் ஏற்படும்போது அதிலிருந்து வெளியே வரத் தெரியாமல் தவிப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி