பழமொழி :பரிவு இல்லாத போஜனத்துக்கு பட்டினி நன்று.
பரிவு இல்லாத போஜனத்துக்கு பட்டினி நன்று.பரிவு இல்லாத போஜனத்துக்கு பட்டினி நன்று.பொருள்: இலையில் அன்னத்தை இட்டு, கொடும்பேச்சு பேசினால், சாப்பிட அமர்ந்தவரால் சாப்பிட முடியாது; அப்படி சாப்பிடுவதை விட, பட்டினியாக இருப்பது நல்லது.