பழமொழி: தீட்டின மரத்திலே கூர் பார்க்கிறது.
தீட்டின மரத்திலே கூர் பார்க்கிறது.பொருள்: நன்கு பட்டை தீட்டப்பட்ட மரம், கூராக இருக்கிறதா என்று கை வைத்து பார்த்தால், கையில் கீறல் ஏற்படும்; அது போல அறிவில் சிறந்தவர்களின் அறிவை சோதித்து பார்த்தால், அவமானப்பட நேரிடும்.