உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: சம்பா விளைந்து சாய்ந்து கிடக்குது; உண்பாரில்லாமல் ஊர்க்குருவி மேயுது.

பழமொழி: சம்பா விளைந்து சாய்ந்து கிடக்குது; உண்பாரில்லாமல் ஊர்க்குருவி மேயுது.

சம்பா விளைந்து சாய்ந்து கிடக்குது; உண்பாரில்லாமல் ஊர்க்குருவி மேயுது.பொருள்: எந்தப் பொருளையும், தேவைக்கு ஏற்ப வாங்குவதும், பயன்படுத்துவதுமே நல்லது. அளவுக்கு அதிகமாக இருந்தால், அவை பயன்படுத்துவோர் இன்றி வீணாகிப் போகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !