உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: நெல்லுக்கு பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்!

பழமொழி: நெல்லுக்கு பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்!

நெல்லுக்கு பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்!பொருள்: நெற்பயிருக்கு இறைக்கப்பட்ட தண்ணீர் நடு நடுவே உள்ள புற்களுக்கும் பயன்படும். அதுபோல குணத்தாலும், கொடைத் தன்மையாலும் சிறந்து விளங்கும் நல்லவர் செய்யும் உதவிகள் அனைவருக்கும் பயன்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி