/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : கார்த்திகைக்கு பின் மழையும் இல்லை; கர்ணனுக்கு பின் கொடையும் இல்லை!
பழமொழி : கார்த்திகைக்கு பின் மழையும் இல்லை; கர்ணனுக்கு பின் கொடையும் இல்லை!
கார்த்திகைக்கு பின் மழையும் இல்லை; கர்ணனுக்கு பின் கொடையும் இல்லை! பொருள்: கார்த்திகை மாதம் முடிந்ததும் மழைக்காலம் நிறைவு பெறும்; கர்ணனை போன்ற கொடை வள்ளல் யாரும் பிறக்கவில்லை!