உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : கார்த்திகைக்கு பின் மழையும் இல்லை; கர்ணனுக்கு பின் கொடையும் இல்லை!

பழமொழி : கார்த்திகைக்கு பின் மழையும் இல்லை; கர்ணனுக்கு பின் கொடையும் இல்லை!

கார்த்திகைக்கு பின் மழையும் இல்லை; கர்ணனுக்கு பின் கொடையும் இல்லை! பொருள்: கார்த்திகை மாதம் முடிந்ததும் மழைக்காலம் நிறைவு பெறும்; கர்ணனை போன்ற கொடை வள்ளல் யாரும் பிறக்கவில்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி