உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்.

பழமொழி : ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்.

ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்.பொருள்: ஒரு காய், இன்னது தான் என்பதை, அது மிகவும் பிஞ்சாக இருக்கும்போதே தெரிந்து விடும்; அது போல, ஒருவர் எத்தகைய குணம் படைத்தவர் என்பதை, அவரின் ஐந்தாவது வயதிலேயே கண்டறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை