பழமொழி: தண்ணீரையும், தாயையும் பழிக்காதே.
தண்ணீரையும், தாயையும் பழிக்காதே. பொருள்: தாயின்றி யாரும் பிறப்பதில்லை; நீரின்றி உலகில் எந்த உயிரினங்களும் இயங்குவதில்லை. ஆகவே, இரண்டையும் குறை சொல்லக்கூடாது!
தண்ணீரையும், தாயையும் பழிக்காதே. பொருள்: தாயின்றி யாரும் பிறப்பதில்லை; நீரின்றி உலகில் எந்த உயிரினங்களும் இயங்குவதில்லை. ஆகவே, இரண்டையும் குறை சொல்லக்கூடாது!