பழமொழி
கண்டது சொன்னால் கொண்டிடும் பகை. பொருள்: நாம் நேரில் பார்த்த உண்மையை அப்படியே யாரிடமாவது சொன்னால், அதனால் நமக்கு பகை தான் உருவாகும்.
கண்டது சொன்னால் கொண்டிடும் பகை. பொருள்: நாம் நேரில் பார்த்த உண்மையை அப்படியே யாரிடமாவது சொன்னால், அதனால் நமக்கு பகை தான் உருவாகும்.