வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முத்தியால்பேட்டை,செந்தாமரைநகர் பகுதியில் கடந்த சிலமாதங்களாக குடிநீர் மிகவும் உப்புத்தண்ணீர் போல வருகின்றது.துவர்க்கின்றது. மேலும் குருசித்தானந்த வீதியில் சாக்கடை ஓரத்தில் உள்ள மரக்கிளைகள் காய்ந்து அவ்வப்போது அவ்வழியே செல்வோர் மீது விழுந்து விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. எனவே இந்த இரு பிர்ச்சனைகளையும் சம்மந்தப்பட்ட துறையினர் உடனடியாக சரிசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.