உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / புகார் பெட்டி: சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் பீதி

புகார் பெட்டி: சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் பீதி

தெள்ளிமேடு - பாலுார் சாலையில், தெள்ளிமேடு சந்திப்பில் சாலை நடுவே, பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து, இரவு நேரங்களில் தடுமாறி வருகின்றனர். எனவே, இந்த பள்ளத்தை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.மணிகண்டன்,சிங்கபெருமாள் கோவில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை