வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கடலூர் குமார பேட்டை சப்தகிரி நகரில் சாலையோரம் உள்ள ஒரு பெரிய மரமானது மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியினால் அது வெட்டப்படாமல் அவ்வழியாக செல்லும் மெயின் லைனில் விழுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக இது விஷயத்தில் தலையிட்டு அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டுமாய் நகரின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்