மேலும் செய்திகள்
சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?
05-Jan-2025
திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது ரங்காபுரம் கிராமம். இங்கு, அரசு துவக்கப் பள்ளி அருகே, அப்பகுதிவாசிகள் குப்பையை கொட்ட தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.தற்போது குப்பை தொட்டி மாயமாகி வருவதால், அப்பகுதிவாசியினர் சுற்றி கொட்டி செல்கின்றனர். எனவே, மாயமாகி வரும் குப்பை தொட்டியை மீட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.பரதன், ரங்காபுரம்.
05-Jan-2025