உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருவள்ளூர் / புகார் பெட்டி : மாயமாகி வரும் குப்பை தொட்டி ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்

புகார் பெட்டி : மாயமாகி வரும் குப்பை தொட்டி ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்

திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது ரங்காபுரம் கிராமம். இங்கு, அரசு துவக்கப் பள்ளி அருகே, அப்பகுதிவாசிகள் குப்பையை கொட்ட தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.தற்போது குப்பை தொட்டி மாயமாகி வருவதால், அப்பகுதிவாசியினர் சுற்றி கொட்டி செல்கின்றனர். எனவே, மாயமாகி வரும் குப்பை தொட்டியை மீட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.பரதன், ரங்காபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை