வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நான் பலமுறை இந்த பதிவை தினமலர் நாளிதழில் சொல்லி இருக்கிறேன். ஆனால் திருப்பூர் அதிகாரிகள் ஒருவருக்குக்கூட செவி சாயவில்லை, இருந்தாலும் இந்த பதிவை நான் போட்டுக்கொண்டுதான் இருப்பேன். எங்கள் ஊருக்கு வருகின்ற பேருந்து நம்பர் 30 பல்லடத்திலிருந்து-நாரணபுரம்-கல்லம்பாளையம்-சேடபாளையம்-தொட்டிஅப்புச்சிக்கோயில் அறிவொளிநகர் அந்த ஏரியாவிலிருந்து இந்த பதிவை போடுகிறேன். நேற்று 17-09-2025-புதன் காலை 8.30 மணிக்கு வருகின்ற பேருந்து வர வில்லை, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், வேலைக்கு போகின்ற ஆண்கள், பெண்கள் எல்லாரும் அன்று ரொம்ப அவதிக்கு ஆளானோம். அப்படியே ஆட்டோ பிடிச்சி சின்னக்கரை வந்தால் மெயின் ரோட்டில் எந்த பேருந்தும் நிற்பதில்லை. மாற்று பேருந்து அனுப்பனும் என்ற இது கூட தெரியாத அதிகாரிகள் இருக்கிறார்கள். ஓட்ட, ஓடசு உள்ள பேருந்தை எங்கள் ஊருக்கு அனுப்புகின்றனர். அரசாங்கத்தால் உங்கள் ஊருக்கு விடமுடியாது என்று எழுத்து பூர்வமாக கொடுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.