வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நேர்மை, நியாயமான அதிகாரிகளைவிட தங்கள் அக்கிரமம், ஆட்டையைப்போடுதல் ,அராஜகத்துக்குத் தோதான அதிகாரிகள் கிடைக்காமல்தான் பதவிகள் காலியாக இருக்கின்றன போலும்
Encounter Looter Police. Otherwise Police is Biased & Shielding Police Criminals
செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற சொல்லாடல் நினைவுக்கு வந்து போகிறது.
பெரும்பாலான சட்டங்கள் அவை இயற்றப்பட்டதற்கான நோக்கத்திற்காக செயல்படுத்தப்படுவது இல்லை. அந்த சட்டங்களை வைத்து ஆளும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தவறு செய்தவர்களை மிரட்டி பிழைத்துக்கொண்டு உள்ளனர்.
பெரும்பாலான சட்டங்கள் அவை இயற்றப்பட்டதற்கான நோக்கத்திற்காக செயல்படுத்தப்படுவது இல்லை. அந்த சட்டங்களை வைத்து ஆளும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தவறு செய்தவர்களை மிரட்டி பிழைத்துக்கொண்டு உள்ளனர்.
வழக்கறிஞ்சர்களிடம் உள்ள கருப்பு பணத்தை வெளிக்கொண்டுவர யாருக்கும் மனோ திடம் இல்லை.
லஞ்சம் வாங்குபவர்கள் குடும்பம் நிர்மூலம் ஆக வேண்டும் கடவுளே.
லஞ்சம் வாங்குபவர்கள் குடும்பம் நிர்மூலம் ஆக வேண்டும் கடவுளே. லஞ்சத்தால் இன்று பண வசதி சுக போக வாழ்க்கை. லஞ்சம் கொடுத்துதவர்களின் சாபம் ஒரு நாள் அவரது குடும்பம் அனுபவித்தே ஆகவேண்டும். தர்மம் நின்று கொள்ளும் .
மேலும் செய்திகள்
லஞ்ச பணத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்!
04-Oct-2025 | 1
கூட்டணியில் இணைய ஓட்டெடுப்பு நடத்தும் கட்சி!
03-Oct-2025 | 2
டீக்கடை பெஞ்ச்
02-Oct-2025 | 3
மேயர், கவுன்சிலர்களுக்கு தடை போட்ட அமைச்சர்!
01-Oct-2025 | 1
பெண் அதிகாரியை ஏமாற்றும் நகை கடை உரிமையாளர்!
30-Sep-2025 | 2
நிறுத்திய வசூலை மீண்டும் துவங்கிய போலீசார்!
29-Sep-2025 | 1
கோவில் நகர் போலீசில் குற்றப்பிரிவுக்கு மூடுவிழா!
28-Sep-2025 | 2
பார்ச்சூனர் கார் கேட்டதால் கட்சி தாவிய கவுன்சிலர்!
26-Sep-2025 | 1
திருட்டு தம்பதியிடம் வீட்டை எழுதி வாங்கிய அதிகாரி!
25-Sep-2025 | 4