வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மக்கள் அரசியல் நிலவரம் / நடப்பை அறியாது, தராதரமின்றி தேர்ந்தெடுத்தால் அவனவன் தன் கை வீக்கமளவிற்கு மிரட்டி பிழைக்கத்தான் முயல்வான். இதில் தீயசக்தியென்ன தூயசக்தியென்ன..? பராசக்தி கூட அடங்கி விடுவாள்.
நடப்பது மைனாரிட்டி ஆட்சி என்பதை அவர் மறந்திருக்கலாம்.
தவெக MLA க்கள் எல்லாருமே ஒரு சிலரைத்தவிர நடுத்தர வகுப்பினர் என நினைத்தோம். மொடக்குறிச்சி சண்முகன்.சென்னையைச் சேர்ந்த, கான்ட்ராக்டர் ஒருத்தரிடம் தொழில் ரீதியா பெரிய தொகையை கடனா வாங்கியிருந்தாரு... இதுக்கு, 7 கோடி ரூபாய்க்கு, செக் குடுத்திருக்காரு ன்னா பெரிய ஆளாகத்தான் இருப்பாரு. ஒருவேளை, தவெக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் பணத்தை ஆட்டையப்போட்டு 7 கோடி ரூபாய் கடனை செலுத்திவிடலாம் என கணக்கு போட்டிருப்பாரோ? அல்லது வாங்கிய கடன் 7 கோடி ரூபாயை ஆட்டைய போட்டிரலாம் என நினைத்திருப்பாரோ? வழக்கை வாபஸ் வாங்குன்னு கான்ட்ராக்டருக்கு அடியாட்கள் மூலமா மிரட்டல் விடுகிற இவரை போல MLA க்களை வைத்துக்கொண்டு எப்படித்தான் விஜய் ஊழலலை ஒழிக்கப்போகிறாரோ? ஊழலுக்கே வெளிச்சம்.
நடப்பது திமுகவின் கார்பன் காப்பி அரசுதான் என சொல்லவைக்கும் தினசரி நிகழ்வுகள் .
ஆல் பவர்புல் சி.எம் ஆபீசுக்கு ஒரு தினமலர் பிரதியை காம்ப்ளிமெண்டாக அனுப்பி வெச்சா ரொம்ப புண்ணியமாய் போகும். அதுவும், அடாவடி அத்து மீறல் லஞ்சம் போன்றவற்றையும் , டீக்கடை பெஞ்சை ப்ரத்யேகமாக ஹைலைட் செய்து அனுப்பினால் நலம். பி.கு: காமராசர் முதல்வராய் இருந்த போது இரவும் எத்தனை நேரம் ஆனாலும் அன்றைய தினசரியை படிக்காமல் உறங்கச் செல்ல மாட்டாராம். அரசின் நடப்பை தெரிந்து கொள்ளாமல் இருக்கவே மாட்டாராம்.
கம்ப்லைன்ட்டை எப்படி காம்ப்ளிமென்ட்டா அனுப்பும்
மருது பாண்டியார் கவனத்துக்கு.. தினமலர் மட்டுமல்ல தமிழ்நாட்டில் பிரிண்ட் செய்யப்படும் அத்தனை பத்திரிகைகளும் தினமும் இரண்டு காப்பிகள் free யாக அனைத்து மந்திரிகளுக்கும் முதல்வர் ஆபீஸ்க்கும், தலா ஒரு காப்பி MLA / கெசட்டெட் அதிகாரிகளுக்கும் வினியோகிக்கப்படுகிறது. முதல்வர் அலுவலகத்தில் Fix செய்யப்பட்ட ஒரு அதிகாரி அன்றைய முக்கிய செய்திகளை மார்க் செய்து முதல்வர் பார்வைக்கு வைக்க வேண்டும். பத்திரிகை படிக்க இன்றைய முதல்வர்கள் என்ன காமராஜரா..?
ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. தொடர்கிறது. ஜெயப்ரகாஷ், ஷண்முகன் போன்ற ஆளுங்க அவனகுளா திருந்தினாதான் உண்டு. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற எம் ஜி ஆர் பட பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருது.