பழமொழி: உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகுமா?
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகுமா? பொருள்: நம் திறனுக்கு ஏற்ப, செயலாற்ற வேண்டும். 'வானத்தை வில்லாய் வளைப்பேன்' என, யாராவது சொன்னால், அதை நம்ப முடியுமா?
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகுமா? பொருள்: நம் திறனுக்கு ஏற்ப, செயலாற்ற வேண்டும். 'வானத்தை வில்லாய் வளைப்பேன்' என, யாராவது சொன்னால், அதை நம்ப முடியுமா?