பழமொழி
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்! பொருள்: வெற்றி, தோல்வி நிரந்தரம் அல்ல. பலவீனமானவர்கள் கூட பலமானவர்களை வெல்லும் காலம் ஒரு நாள் வரும்.
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்! பொருள்: வெற்றி, தோல்வி நிரந்தரம் அல்ல. பலவீனமானவர்கள் கூட பலமானவர்களை வெல்லும் காலம் ஒரு நாள் வரும்.