மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : பென்குயின், மலேரியா தினம்
25-Apr-2025
தகவல் சுரங்கம்பல்லுயிர் பாதுகாப்பு தினம்ஒவ்வொரு உயிரினத்துக்கும் தனி வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான் பூமியில் சமநிலை ஏற்படும். நாம் உணவு உள்ளிட்ட தேவைக்கு பல்லுயிர்களை சார்ந்துள்ளோம். பல்லுயிரினங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா. சார்பில் மே 22ல் சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நீர், நிலத்தில் வாழும் உயிரின வகைகளின் தொகுப்பு தான் 'பல்லுயிர் பரவல்'. பூமியில் 10 லட்சம் விலங்குகள், தாவர இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. 'நிலையான வளர்ச்சி, இயற்கையுடன் நல்லிணக்கம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
25-Apr-2025