உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் /  புகைப்படம், மனித நேய தினம்

 புகைப்படம், மனித நேய தினம்

* ஒரு புகைப்படம் பல நினைவுகளின் தொகுப்பு. 19ம் நுாற்றாண்டில் பிரான்சின் லுாகிஸ் டாகுரே, 'டாகுரியோடைப்' எனும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். இதை 1839 ஆக. 19ல் பிரான்ஸ் அரசு உலகிற்கு அறிவித்தது. இதன்படி ஆக.19ல் உலக புகைப்பட தினம் கடைபிடிக்கப்படுகிறது. * போர், வன்முறை உள்ளிட்ட சூழல்களில், மக்களுக்கு மனித நேய உதவிகளில் ஈடுபடுபவர்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஆக. 19ல் உலக மனித நேய தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !