உள்ளூர் செய்திகள்

சட்ட படிப்பு முடித்தவருக்கு பணி

வழக்கறிஞர் பணிக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது. 'உதவி அரசு வழக்கறிஞர்' பதவியில் மொத்தம் 61 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.எல்., வயது: பொது பிரிவினருக்கு 26 - 36. மற்றவர்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை. அனுபவம்: குற்றவியல் நீதிமன்றத்தில் ஐந்தாண்டு பணியாற்றி இருக்க வேண்டும். தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் தேர்வுக்கட்டணம்: ரூ. 100. பதிவுக்கட்டணம் ரூ. 150. கடைசிநாள்: 31.12.2025 விவரங்களுக்கு: tnpsc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !