டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை
47) வேதங்களில் ஐந்து முகங்களில் தோன்றிய ஆகமங்களின் எண்ணிக்கை1) 18 2) 24 3) 26 4) 28அ) 1-மட்டும் சரி ஆ) 2-மட்டும் சரிஇ) 3-மட்டும் சரி ஈ) 4-மட்டும் சரி48) பௌத்த சமயத்தின் மத்தியாமிகா வகுப்பின் நிறுவனர்அ) புத்தர் ஆ) ரிஷபர் இ) வர்த்தமானர் ஈ) நாகார்கனா49) சத்காரிய வாதத்தின் இரு வேறு வகைகள்அ) பரிணாம வாதம், விவர்த்த வாதம்ஆ) பரிணாம வாதம், அநேகாந்த வாதம்இ) பரிணாம வாதம், சூன்ய வாதம்ஈ) அநேகாந்த வாதம், சூன்ய வாதம்50) ராமேஸ்வரத்தில் உள்ள உபதீர்த்தங்களின் எண்ணிக்கைஅ) 27 ஆ) 28 இ) 30 ஈ) 2951) ஸ்ரீவைணவ சம்பிரதாயத்தை நிறுவியவர் அ) ராமானுசர் ஆ) வல்லபர் இ) மத்துவர் ஈ) நாதமுனி 52) பொருத்துகஇடம் - பெயர்அ) காசி - 1) கரும்பாய்ஆ) பண்டரிபுரம் - 2) சீலாபாய்இ) ஜெகனாதபுரம் - 3) ராமாபாய்ஈ) குஜராத் - 4) ஜனாபாய் குறியீடுகள் அ ஆ இ ஈஅ) 4 2 1 3ஆ) 3 4 1 2 இ) 1 3 2 4ஈ) 2 4 1 353) மாவீரன் அலெக்சாண்டருடன் சம்பந்தபட்ட இந்து பண்டிகை எது?அ) விஜயதசமி ஆ) சங்கராந்தி இ) ரக் ஷாபந்தன் ஈ) விநாயகர் சதுர்த்தி 54) வேதகால கடவுள்கள், அண்டத்தின் ஒழுங்கை மட்டும் அல்லாமல் வேறுபாதுகாவலராகவும் பார்க்கப்படுகின்றவை: 1) வேதவிதிகள் 2)அற ஒழுங்கு 3) அறவிதி 4) விதி, ஒழுங்குஇதில் எது சரிஅ) 1-மட்டும் சரி ஆ) 3-மட்டும் சரிஇ) 2-ம் மற்றும் 3-ம் சரி ஈ) 4-மட்டும் சரி55) ஆன்மா முக்தி நிலையை அடைவதற்கான வழிமுறையைப் பெற விலக்க வேண்டியது1) அனந்தம் 2) மனை 3) பிரையஸ் மற்றும் ஸ்ரையஸ் 4) அனைத்து ஆசைகளும்இதில் எது சரிஅ) 4-மட்டும் சரி ஆ) 3-ம் 1-ம் சரிஇ) 2-ம் மற்றும் 3-ம் சரி ஈ) 3-மட்டும் சரி56) ஆகமத்தைச் சார்ந்த கீழ்வரும் கூற்றாவன “ஆகமங்கள் குறிப்பாக இறையருள் பெற்றவர்களுக்கு அருளப்பெற்றது. அது வேத வேதாங்களின் உண்மைகளை உள்ளடக்கியது ஆகும்”. மேற்கண்ட கூற்று யாரால் கூறப்பட்டது ?அ) மெய்கண்டார் ஆ) திருமூலர்இ) மாணிக்கவாசகர் ஈ) உமாபதிவிடைகள்: 47.ஈ 48.ஈ 49.அ 50.ஆ 51.ஈ 52.ஆ 53.இ 54.ஆ 55.ஈ 56.அதொடரும்