உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 17 ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் இடமாற்றம் தமிழர் முல்லை முகிலனுக்கு புதிய பொறுப்பு

17 ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் இடமாற்றம் தமிழர் முல்லை முகிலனுக்கு புதிய பொறுப்பு

பெங்களூரு: நிர்வாக காரணங்களுக்காக கர்நாடக அரசு 17 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. தமிழ் அதிகாரி முல்லை முகிலன் பத்திர பதிவு மற்றும் முத்திரை துறை ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ