உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெங்களூரு வெற்றி 260 பேர் மீது வழக்கு

 பெங்களூரு வெற்றி 260 பேர் மீது வழக்கு

பெங்களூரு: ஆர்.சி.பி., இரண்டாவது முறையாக கோப்பையை வென்றதை கொண்டாடும் வகையில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக, 260 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. குஜராத்தில் நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல்., இறுதி போட்டியில் ஆர்.சி.பி., இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள், சாலைகளில் வாகனங்களில் வேகமாக சென்றது, வாகனங்களில் சாகசம், பட்டாசுகளை வெடித்து வெற்றி கோஷம் எழுப்பியது என உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளையில், நகர போக்குவரத்து போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக, 260 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை