உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மரத்தில் தொங்கிய ஆண் உடல் மீட்பு

 மரத்தில் தொங்கிய ஆண் உடல் மீட்பு

பங்கார்பேட்டை: பங்கார்பேட்டையை அடுத்த வர்தாப்புரா ரயில் நிலை யம் அருகே, மரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில், 45 வயது ஆண் சடலம் கண்டெடு க்கப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் யார் என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை