உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கோலாருக்கு பெண் எஸ்.பி.,

 கோலாருக்கு பெண் எஸ்.பி.,

கோலார்: கோலார் மாவட்ட புதிய போலீஸ் எஸ்.பி.,யாக கன்னிகா சிக்ரிவால் நியமிக்கப்பட்டு உள்ளார். கோலார் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யாக இருந்த பி.நிகில் 2024 ஜூலை, 3 ல் நியமிக்கப்பட்டார். அவர், ஷிவமொக்கா மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதனால், கலபுரகி மாவட்ட சட்டம் - ஒழுங்கு பிரிவு டி.சி.பி.,யாக இருந்த பெண் அதிகாரி, கன்னிகா சிக்ரிவாலை, கோலார் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யாக அரசு நியமித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ