உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடக தமிழ் அமைப்பு 9ல் கலந்தாய்வு கூட்டம்

கர்நாடக தமிழ் அமைப்பு 9ல் கலந்தாய்வு கூட்டம்

ஸ்ரீராமபுரம் : கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சர்பில் வரும் 9ம் தேதி கர்நாடக தமிழ் அமைப்புகளின் கலந்தாய்வு குழு கூட்டம் நடக்கிறது. கர்நாட க தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில், ஸ்ரீராமபுரம் சாய்பாபா நகரில் உள்ள லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் கர்நாடக தமிழ் அமைப்புகளின் கலந்தாய்வு குழு கூட்டம், வரும் 9 ம் தேதி மதியம் 1:00 மணி முதல் 3:00 மணி வரை நடக்கிறது. இக்கூட்டத்துக்கு கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ் கல்விக்காக பாடுபடும் அனைத்து அமைப்புகளும் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கும்படி சங்கத்தினர் கேட்டு கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை