வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எது முக்கியமோ அதை பண்ணுங்க குறைந்த பட்ச தொகை என்று வங்கி கணக்கு வைத்திருப்போரிடமிருந்து அவர்களுக்கு தெரியாமலே பணம் பிடிப்பதை நிறுத்துங்க, ஏழை மக்கள் வயித்தில் அடிக்காதீங்க இதில் பெருமை வேறா ? சென்ற வருடம் அப்படி வசூல் 21000 கோடி. மக்கள் வயிறு எரியாதா? ஏன் இது உங்களுக்கு தெரியாதா? அல்லது மோகன் பகவத் சொல்லனுமா ? என்ன பாவமோ இந்தியா மக்கள்
வங்கிகளில் இது பற்றி யாரும் கவலை படவில்லை. கேட்டாலும் வேண்டா வெறுப்பா பதில் வரும்.
நாமினி இல்லாத அக்கவுண்ட் களை முதலில் சரி செய்ய வேண்டும். இரண்டு நாமினி இருந்தால் ஒன்று அல்டர்னடிவாக... பயன் அளிக்கும்
பேங்க் முதல் நாசினி இல்லாத போதுதான் இரண்டாவதாக அடுத்த நாமினிக்கு கொடுக்கலாம். நான்கு நெமிலிச்சேரி சதமானம் முதலில் தீர்மானிக்க வேண்டிய அவசியமாக உள்ளது
சின்ன வீடுகளுக்கு இடையே பெரிய அளவில் மோதல்கள் வரத்துவங்கும்.
உடனே அமுல் படுத்துவது மிகவும் அவசரம் மற்றும் மிக அவசியம்
மேலும் செய்திகள்
செப்., ஜி.எஸ்.டி., வசூல் 1.89 லட்சம் கோடி ரூபாய்
02-Oct-2025
நிதி பற்றாக்குறை இலக்கில் 38% எட்டப்பட்டது
01-Oct-2025
அரசு வசமுள்ள வங்கிகள், எல்.ஐ.சி., பங்குகளை விற்க நடவடிக்கை
22-Sep-2025 | 1
பி.டி.,குழும இயக்குநராகிறார் சுனில் பார்தி மிட்டல்
16-Sep-2025 | 1
கிரைண்டருக்கு 18% ஜி.எஸ்.டி., 5% ஆக குறைக்க வலியுறுத்தல்
15-Sep-2025 | 1
மொத்த விலை பணவீக்கம் 0.52 சதவீதமாக உயர்ந்தது
15-Sep-2025