வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கண்களில் கண்ணீர் வரவழைக்கின்றது
ஆன்லைன் வியாபாரம் என்றாலும் அந்நிறுவனங்கள் அவர்கள் பெரும் ஆர்டர்களை கஸ்டமர்களின் வீட்டிற்கு அருகே உள்ள தங்களிடம் ரெஜிஸ்டர் செய்துள்ள கடைகளுக்கு அனுப்பி வைப்பார்கள். இது கிட்டத்தட்ட சுவிக்கி, ஜோமொடோ, ஓலா, ஊபர் போன்றதுதான். கடைக்காரர்கள் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
போக்குவரத்து நெரிசல், இருவரும் வேலைக்கு செல்வது, நேரமின்மை போன்ற பல காரணங்களால் ஆன்லைன் வணிகம் தவிர்க்க முடியாதது ஆகி விட்டது.
கடையை மூடிட்டு தவிக்கிறவங்களுக்கு ஜீ தனியா அரசு வேலை போட்டுக்குக்கப் போறாரு. கவலை வேணாம். பீதி வாணாம்.
பெரும் மழை வந்து பவர் கட் ஆகும் போது ஆன்லைன் பொருள் வாங்க முடியாது, இது போன்ற கஷ்டமான சமயங்களில் உங்களிடம் பணம் இல்லை என்றாலும் உங்களை மட்டுமே நம்பி கடன் தருவது சிறு வணிகர்கள் மட்டுமே, சூப்பர் மார்க்கெட், செயின் ஸ்டோர், கார்பொரேட் நிறுவணங்கள் உங்களை நம்பி கடன் தராது, கிரெடிட் கார்டு எப்போதாவது பணம் சரியாக கட்ட வில்லை என்றால் அது உங்களை வைத்து வட்டி அபராதம் என்ற பெயரில் முழுமையாக சம்பாதித்து விடும், இந்தியாவின் முக்கியமான கிரெடிட் கார்டு சிட்டி பேங்க் என்ற பேங்க் சார்ந்தது , இப்போது அதன் பேங்க் கிளை இந்தியாயில் இல்லை, கிரெடிட் கார்டு டிவிஷன் மட்டுமே உள்ளது, யார் எப்படி பேசினாலும் அருகில் உள்ளவர்களால் மட்டுமே ஆபத்து காலத்தில் உதவ முடியும் ....